- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை; மாநில அரசுக்கு சம்பந்தமில்லை: முதல் அமைச்சர் பழனிசாமி



போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனைக்கும் மாநில அரசுக்கும் சம்பந்தமில்லை என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருமான வரி சோதனைக்கும், மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை.
வருமான வரி சோதனை யாரால் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சோதனை ஜெயலலிதா இருந்த இடத்தில் நடத்தப்படவில்லை.
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரி சோதனை நடந்துள்ளது. சிலபேர் செய்த தவறுகளால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire