- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாநில முதல்வர்களுக்கு மோடி அழைப்பு - மே 2ல் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

x
தினத்தந்தி 24 April 2018 7:14 AM GMT (Updated: 2018-04-24T12:44:54+05:30)


மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 2-ம்தேதி டெல்லி செல்ல உள்ளார். #EdappadiPalaniasamy #PMModi #CauveryIssue
சென்னை
மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பை தொடர்ந்து , மே 2-ல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் பிரதமருடனான சந்திப்பின் போது, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire