இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல்: கணிக்க முடியாது -தமிழிசை சவுந்தரராஜன்
இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தை கணிக்க முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தை கணிக்க முடியாது. ஆனால் மக்கள் ஆதரவு அதிமுக-பாஜக கூட்டணிக்கு தான்.
மேலும் எந்த ஊழல் வழக்கிலும் நான் சிறை செல்லவில்லை. நான் நிச்சியம் தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story