இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல்: கணிக்க முடியாது -தமிழிசை சவுந்தரராஜன்


இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல்: கணிக்க முடியாது -தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 22 May 2019 11:26 AM GMT (Updated: 22 May 2019 11:26 AM GMT)

இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தை கணிக்க முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தை கணிக்க முடியாது. ஆனால் மக்கள் ஆதரவு அதிமுக-பாஜக கூட்டணிக்கு தான்.

மேலும் எந்த ஊழல் வழக்கிலும் நான் சிறை செல்லவில்லை. நான் நிச்சியம் தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story