சென்னையில் சாராய அணைக்கட்டின் மதகுகள் திறக்கப்படுகிறதா? - கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி

x
தினத்தந்தி 18 Aug 2020 1:19 AM IST (Updated: 18 Aug 2020 1:19 AM IST)
மதுக்கடைகளில் கொரோனா தென்படாததால் சென்னையில் சாராய அணைக்கட்டின் மதகுகள் திறக்கப்படுகிறதா? என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக்கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக்கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





