- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வரும் 20-ந் தேதி முகரம் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

x
தினத்தந்தி 10 Aug 2021 7:22 PM GMT (Updated: 2021-08-11T00:52:08+05:30)


வருகிற 20-ந் தேதி முகரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை,
இஸ்லாமிய ஆண்டு, ஹிஜிரி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. ஹிஜிரி ஆண்டின் முதல் மாதத்தின் பெயர் முகரம். கடைசி மாதத்தின் பெயர் துல்ஹஜ் என்பதாகும்.
தற்போது ஹிஜிரி 1442-ம் ஆண்டு துல்ஹஜ் மாதம் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் நிறைவு பெறுவதைத்தொடர்ந்து, புதிய ஆண்டின் (1443) முதல் மாதமான முகரம் மாத பிறை நேற்று முன்தினம் (9-ந் தேதி) தென்படவில்லை.
இதையடுத்து ஹிஜிரி 1443 ஆண்டின் முகரம் மாதம் முதல் நாள் இன்று (11-ந் தேதி) முதல் தொடங்குகிறது. எனவே முகரம் 10-ம் நாள், முகரம் பண்டிகை வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படும்.
மேற்கண்ட தகவல்களை தமிழக அரசின் தலைமை காஜி முப்தி சலாகுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ளார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire