- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மன்னார்குடியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

x
தினத்தந்தி 17 Sep 2021 1:41 AM GMT (Updated: 2021-09-17T07:11:35+05:30)


மன்னார்குடியில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் பக்ரூதின். இவரின் வீட்டிற்கு நேற்று காலை வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
பக்ரூதினிடம் சுமார் 6 மணி நேரம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டில் நடைபெற்ற அந்த விசாரணைக்கு பின்னர் பக்ரூதினை மேல் விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் பக்ரூதின் தொடர்பில் உள்ளதாக கூறி பக்ரூதினிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire