பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்

x
தினத்தந்தி 30 March 2022 1:31 AM IST (Updated: 30 March 2022 1:31 AM IST)
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் ஓட்டல் தொழிலாளி கைது.
நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்தவர் யூசுப் என்ற பாபா யூசுப் (வயது 52). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுபை கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்தவர் யூசுப் என்ற பாபா யூசுப் (வயது 52). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுபை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





