- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற நடைபெற்ற யாகம்...!

x
தினத்தந்தி 16 April 2022 7:15 AM GMT (Updated: 2022-04-16T12:45:50+05:30)


உடுமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற சிறப்பு யாகம் நடைபெற்றது.
உடுமலை,
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் வளாகத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு, நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.
அப்போது பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு யாகம் மற்றும் பூஜையில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire