- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய கோப்பை 2023
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மலைவாழ் மாணவ-மாணவிகளுக்கு குரூப் தேர்வு பயிற்சி முகாம்

x
தினத்தந்தி 14 May 2022 4:20 AM GMT (Updated: 14 May 2022 4:20 AM GMT)


மலைவாழ் மாணவ-மாணவிகள் குரூப் தேர்வில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
பெரும்பாறை,
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தில் நக்சலைட் சிறப்பு பிரிவு சார்பாக மலைவாழ் மாணவ, மாணவிகளுக்கு குரூப் போட்டித் தேர்வுக்கு பயிற்சி முகாம், ஆலோசனைகள் மற்றும் ஊக்கப்படுத்தி வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். கொடைக்கானல் குற்றவியல் நடுவர் கார்த்திக் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்தார்.
இதில் நக்சல் சிறப்பு பிரிவு போலீசார் தாண்டிக்குடி மலைப் பகுதியில் உள்ள மலைவாழ் மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire