- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
"பாமக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும்..." - அன்புமணி ராமதாஸ்

x
தினத்தந்தி 16 May 2022 7:46 AM GMT (Updated: 16 May 2022 7:46 AM GMT)


பாமக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும் தமிழகம் முன்னேறிவிடும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம்,
பாட்டாளி மக்கள் கட்சி ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும் தமிழகம் முன்னேறிவிடும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், 35 வயதில் மத்திய மந்திரியாகி எல்லாவற்றையும் பார்த்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும், இந்திய தலைவர்கள், உலகத் தலைவர்கள் என அனைவரையும் பார்த்துவிட்டேன். எனக்கு வேண்டியது தமிழகத்தின் முன்னேற்றம் மட்டுமே. பாமகவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire