- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மோட்டார்சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம்


மோட்டார்சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
கண்ணமங்கலம்
மோட்டார்சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 60) என்பவர் ஆரணி செல்லும் ரோட்டில் உள்ள அவரது மாட்டுக்கொட்டகைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போதுள அரியபாடி கிராமத்தைச் சேர்ந்த கோபி (26) என்பவர் அவரது தாத்தா முத்துவுடன் (81) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வெங்கடேசன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் வெங்கடேசன் மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.========
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire