- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மதுவிற்ற 3 பேர் கைது



பள்ளிபாளையம் பகுதிகளில் மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் ஓடப்பள்ளி, சமயசங்கிலி, வசந்த நகர் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மதுவிற்பனை செய்து கொண்டிருப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை ஒட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பள்ளிபாளையத்தை சேர்ந்த கோபி (வயது 23), ஈஸ்வரன் (54), முருகேசன் (57) ஆகியோர் 3 இடங்களில் சாக்குப்பையில் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire