கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்ததாக பாகலூர் தேர்பேட்டை முகமது சல்மான் (வயது 25), பசவனப்பள்ளி மேச்சேரி (72), ஓசூர் நேரு நகர் உதயகுமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,650 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் மத்தூர் போலீசார் குட்கா விற்றதாக கூச்சனூரை சேர்ந்த தனசேகரன் (31) என்பவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





