- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு



ஆழ்வார்குறிச்சி அருகே கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் 3 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே வாகைகுளம் ராமர் காலனியை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மனைவி மாலா (வயது 35). இவரது சகோதரி பரமகல்யாணி, ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அழகப்பபுரத்தில் நடந்த கோவில் கொடை விழாவை பார்ப்பதற்காக மாலா தனது சகோதரி வீட்டுக்கு சென்றிருந்தார். கடந்த 3-ந்தேதி அவர்கள் பாட்டு கச்சேரியை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த மாலாவின் 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாலா கொடுத்த புகாரின் பேரில், ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire