கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு

கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் 3 பவுன் நகை திருட்டு

ஆழ்வார்குறிச்சி அருகே கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் 3 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
5 May 2023 6:45 PM GMT