- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
4 கோழிகள் சாவு; உணவில் விஷம் கலந்து வைக்கப்பட்டதாக புகார்



4 கோழிகள் சாவு; உணவில் விஷம் கலந்து வைக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
துவரங்குறிச்சி:
துவரங்குறிச்சி அருகே உள்ள பிடாரபட்டியை சேர்ந்தவர் துரைசாமி(வயது 58). விவசாயியான இவர் கோழிகளை வளர்த்து வந்தார். இவரது நிலத்திற்கு அருகே உள்ள மற்றொரு நிலத்திற்கு கோழிகள் வராமல் இருக்க, உணவில் விஷம் கலந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துரைசாமி வளர்த்து வந்த 4 கோழிகள் திடீரென ஆங்காங்கே செத்து கிடந்தன. மேலும் சில கோழிகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசில் துரைசாமி புகார் கொடுத்தார். அதில், கோழிகளுக்கு விஷம் கலந்து வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire