நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை
x

நீதித்துறையை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

யுடியூப் சேனலில் நீதித்துறை குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தாமாக முன்வந்து கோர்ட்டு வழக்கு தொடர்ந்தது. இந்தநிலையில் சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story