மேலும் 7 பேருக்கு கொரோனா


மேலும் 7 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 8 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 47 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 241 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story