பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரிமளம் அருகே கல்லுகுடியிருப்பு அம்மன் கோவில் பகுதியில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாடுவதாக கே.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பணம், சூதாட்ட அட்டைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





