- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ்



நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ் செய்தது தெரியவந்தது
நெல்லை:
வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி வசந்தா (வயது 60). இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் ஊருக்கு செல்லக்கூடிய பஸ்சில் ஏறினர். பின்னர் வசந்தா தனது பையை பார்த்தார். அப்போது பையில் வைத்திருந்த 7½ பவுன் நகை மாயமாகி இருந்தது. அதனை யாரோ மர்ம நபர் நைசாக அபேஸ் செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire