- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
80 சென்ட் கோவில் நிலம் மீட்பு



மிடாலம் அருகே 80 சென்ட் கோவில் நிலம் மீட்பு
ஆரல்வாய்மொழி,
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் எங்கெங்கு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. யார் கைவசம் உள்ளது என்பதை கண்டறிந்து அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஏராளமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள குமரி மாவட்டம் மிடாலம் பகுதியில் உள்ள தெய்வவிநாயகர்கோவிலுக்கு சொந்தமான நிலம் உதயமார்த்தாண்டம் பகுதியில் கண்டறியப்பட்டு அது தாசில்தார் சஜித், செயல் அலுவலர் பொன்னி, கோவில் கணக்கர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் நில அளவையர் அஜித் மூலம் அளவீடு செய்யப்பட்டு 2 இடங்களில் 80 சென்ட் நிலம் மீட்கப்பட்டு கோவில் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் அதில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire