- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
90 சென்ட் கோவில் நிலம் மீட்பு



அறநிலையத்துறைக்கு சொந்தமான 90 சென்ட் கோவில் நிலம் மீட்கப்பட்டது.
ஊட்டி
ஊட்டி காந்தல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மூவுலகரசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், அதற்கான பணத்தை கோவிலுக்கு செலுத்தாமல் இருந்து வந்தனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கோவை மண்டல உதவி ஆணையாளர் கருணாநிதி, ஊட்டி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சங்கீதா, அறநிலைய துறை ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மூவுலகரசி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை மீட்டனர். அங்கு இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire