- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு



வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜலகண்டாபுரம் அருகே தோரமங்கலம் ஊராட்சி மலையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். நெசவுத்தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (வயது 47). நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி 2 பேரும் தனித்தனியாக தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனை தடுக்க சுமதி முயன்றபோது, 2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire