திருப்பூர், நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு


திருப்பூர், நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு
x

காவல்துறை வாகனத்தை சிறைப்படுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

திருப்பூர்,

திருப்பூர், நல்லூர் அருகே காவல்துறை வாகனம் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.விஜயாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி திவ்யதர்ஷினி மீது காவல்துறை வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி திவ்யதர்ஷினி உயிரிழந்துள்ளார்..

இதனால் காவல்துறை வாகனத்தை சிறைப்படுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story