- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு



புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்
சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த தச்சன்பாளையத்தை சேர்ந்தவர் ஆரோக்கியஜெயராஜ் (வயது 34). இவருடைய மனைவி ஜெசி ஜெனிபர் (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெசி ஜெனிபருக்கு, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆரோக்கிய ஜெயராஜ், தனது குழந்தை இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire