சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி

சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
சிங்கம்புணரி
திருப்பத்தூர் டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் பழனிகுமார். இவருைடய மகன் தேவராஜ்(வயது 26). இவர் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் சென்ற போது கிழக்கிபட்டி அருகே எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தேவராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டிய 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





