கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி அருகே இன்று மதியம் கே.ஆர்.பி. அணை அருகே ஜெகன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர், பெண் வீட்டாரால் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் ( வயது 28) இவர் சரண்யா என் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று மதியம் கே.ஆர்.பி. அணை அருகே ஜெகன் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சர்மாறியாக வெட்டி கொலை செய்தது.
ஜெகனை பெண் வீட்டார் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





