அமைதியாக காணப்பட்ட கடல்

தொண்டியில் கடல் நேற்று அமைதியாக காணப்பட்டது.
தொண்டியில் கடல் நேற்று அமைதியாக காணப்பட்டது. கடலில் அலைகள் ஏதும் இல்லாமல் கண்மாய் நீரை போல கடல் நீர் காட்சியளித்தது. வழக்கத்தை விட கருமேக கலரில் இருந்த கடல் அமைதியாக இருந்ததால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடலின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





