- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காதல் கணவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்



தேவூர்:-
தேவூரை சேர்ந்தவர் சிவன். இவருடைய மகன் குணா (வயது 22), எலக்ட்ரீசியன். இவருக்கும், இவருடைய உறவினரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்த ஆண்டவர் என்பவரின் மகளும், கல்லூரி மாணவியான ஜோதிகா (20) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கோவிலில் திருமணம் செய்து கொண்ட அந்த காதல் ஜோடி நேற்று தேவூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது.
இதையடுத்து இருவரின் பெற்றோரையும் அழைத்து தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பு, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஜோதிகா, தனது காதல் கணவருடன் தான் செல்வேன் என கூறியதை அடுத்து, குணா குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire