கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

திருச்சி

துவரங்குறிச்சி, ஆக.21-

துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது பசுமாடு வீட்டில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து பழனிச்சாமி துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

1 More update

Related Tags :
Next Story