கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
துவரங்குறிச்சி, ஆக.21-
துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது பசுமாடு வீட்டில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து பழனிச்சாமி துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





