சாலையோரம் செத்து கிடந்த மான்

x
தினத்தந்தி 30 Sept 2023 12:39 AM IST
தென்காசியில் சாலையோரம் மான் செத்து கிடந்தது.
தென்காசி
தென்காசியில் இருந்து நெல்லை செல்லும் சாலையில் மேல மெஞ்ஞானபுரம் அருகில் சாலை ஓரமாக நேற்று மாலை ஒரு மான் செத்து கிடந்தது. முள்வேலியில் அடிபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையம் வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





