வாலிபரிடம் தகராறு; டிரைவர் கைது

பாளையங்கோட்டையில் வாலிபரிடம் தகராறு செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் பிச்சைகண்ணு. இவரது மகன் மகேஷ் என்ற மாரியப்பன் (வயது 32). டிரைவரான இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (25) என்பவரிடம் தகராறு செய்து அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





