வாலிபரிடம் தகராறு; டிரைவர் கைது


வாலிபரிடம் தகராறு; டிரைவர் கைது
x

பாளையங்கோட்டையில் வாலிபரிடம் தகராறு செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் பிச்சைகண்ணு. இவரது மகன் மகேஷ் என்ற மாரியப்பன் (வயது 32). டிரைவரான இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (25) என்பவரிடம் தகராறு செய்து அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர்.

1 More update

Next Story