- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் திடீர் மயக்கம் - பரபரப்படைந்த மாமன்ற கூட்டம்



சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், வார்டு உறுப்பினர் ஒருவர் திடீரென்று மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், வார்டு உறுப்பினர் ஒருவர் திடீரென்று மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாமன்ற கூட்டத்தின்போது, 14-வது வார்டு உறுப்பினர் பானுமதி மயக்கம் அடைந்தார். இதையடுத்து உடனிருந்த உறுப்பினர்கள், அவரை ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தூக்கிச் சென்றனர். செவிலியர் ஒருவர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
மேயர் பிரியாவும், மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் இருக்கைக்கு வந்து உதவி செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire