- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டில் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது



கழுகுமலையில் வீட்டில் புகுந்த நல்ல பாம்பு பிடிபட்டது
கழுகுமலை:
கழுகுமலை-சங்கரன்கோவில் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சி.எஸ்.ஐ. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சபை ஊழியர் பால்மைக்கேல் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று காலை அவரது வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை பிடிக்க முயன்றபோது அது அங்கிருந்த பீரோவிற்குள் நுழைந்தது. இதுகுறித்து பால்மைக்கேல் கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனே நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பாம்பை லாவகமாக பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire