சாராயம் விற்க முயன்றவர் கைது

வாணாபுரம் அருகே சாராயம் விற்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே உள்ள அவிரியூர் பகுதியில் மா்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எகால் கிராமத்தை சேர்ந்த ஜான் பீட்டர்(45) என்பவர் அவரது நிலத்தில் விற்பனை செய்வதற்காக சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 75 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





