குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது

குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சி கேசரபட்டியில் மாணிக்கம் என்பவரது குடியிருப்புக்குள் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





