- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் வாலிபர்



பிலிப்பைன்ஸ் பெண்ணை விருதுநகர் வாலிபர் மணந்தார்.
விருதுநகரை சேர்ந்த வாலிபர் லட்சுமணன். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் உடன் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அன்னாலிசா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் நேற்று விருதுநகரில் இந்து முறைப்படி அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் திருமணத்திற்கு தாமதம் ஏற்பட்டதாக மணமக்கள் தெரிவித்தனர். மணமகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விசா கிடைக்காததால் வர இயலவில்லை என மணமகள் தெரிவித்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire