- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காத்திருப்பு போராட்டம்



தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்காத உரிமையாளர்களை கண்டித்தும், தொழிலாளர் துறை அதிகாரிகளை கண்டித்தும் ஏ.ஐ.டி.யு.சி, மற்றும் சி.ஐ.டி.யு, தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து தளவாய்புரத்தில் அமைந்துள்ள செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire