சத்துணவு கூடத்தை உடைத்த காட்டுயானை


சத்துணவு கூடத்தை உடைத்த காட்டுயானை
x
தினத்தந்தி 15 July 2023 7:30 PM GMT (Updated: 15 July 2023 7:31 PM GMT)

சத்துணவு கூடத்தை உடைத்த காட்டுயானை

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானை உடைத்து, 2 அரிசி மூட்டைகளை வெளியே தூக்கி வீசியது. பின்னர் அரிசியை தின்றது. மேலும் ரவிச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தியது. இதை அறிந்து வந்த பிதிர்காடு வனத்துறையினர், காட்டுயானையை விரட்டியடித்தனர்.


Next Story