- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3½ பவுன் நகை அபேஸ்



திண்டிவனம் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3½ பவுன் நகை அபேஸ் செய்த வாலிபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரம் காலனியை சேர்ந்தவர் குப்பம்மாள்(வயது 77). இவரது வீட்டுக்கு நேற்று வந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர், நகைகளுக்கு பாலீஸ் போட்டு தருவதாக கூறினார். இதை நம்பி குப்பம்மாளும், 3½ பவுன் நகையை கழற்றி கொடுத்தார். உடனே அந்த வாலிபர் பாலீஷ் போடுவதுபோல் நடித்தபடி, மஞ்சள் எடுத்து வருமாறு கூறினார். குப்பம்மாள் உள்ளே சென்றதும், அந்த வாலிபர் நகையுடன் அங்கிதிண்டிவனம் அருகேருந்து ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குப்பம்மாள், வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire