- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு



தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழுவைச் சேர்ந்த பிரின்ஸ் கோபால் ராஜா முன்னிலை வகித்தார்.முன்னதாக ஆசிரியர் விஸ்வநாதன் வரவேற்றார்் கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, நிர்வாக குழுவைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்துகளை பற்றியும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. பின்னர் மாணவர்கள் அனைவரும் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire