- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆஸ்பத்திரி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு



உலக ரேபிஸ் நோய்(வெறிநோய்) தடுப்பு தினத்தையொட்டி நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உலக ரேபிஸ் நோய்(வெறிநோய்) தடுப்பு தினத்தையொட்டி நீடாமங்கலம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கு முதன்மை டாக்டர் சித்ரா தலைமை தாங்கினார். நாய் மற்றும் பூனை கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவில்வெண்ணி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் எடுத்துக் கூறினார். இதில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்திலும் உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுகாதாரத்துறையினர், பேரூராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire