- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மொபட்டை திருடி சென்றவர் தவறி விழுந்து படுகாயம்



மொபட்டை திருடி சென்றவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள வெள்ளரிஓடையை சேர்ந்தவர் மனோகரன் (வயது 50). இவர் தனது மொபட்டை ராமநாதபுரம் அருகே உள்ள குயவன் குடியில் நிறுத்திவிட்டு பங்குனி உத்திர திருவிழாவிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. இதற்கிடையே அந்த மொபட்டை மதுரையை சேர்ந்த ஹரி (35) என்பவர் திருடிக்கொண்டு ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஹரி நிலைதடுமாறி மொபட்டில் இருந்து தவறி விழுந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் திருட்டு மொபட்டில் வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire