இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்களுக்கு 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை

சோளிங்கர் அரசு கலைக்கல்லூரியில் இணைய வழியில் விண்ணப்பிக்காதவர்களுக்கு 30-ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையவழியில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
பி.ஏ.தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.எஸ்சி. கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





