- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி, கணவருடன் கைது



அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகி, கணவருடன் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 42). இவருடைய மனைவி அமல்ராணி (40). மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணை தலைவராக உள்ளார். இவர்கள் இருவரும் விருதுநகர் கருப்பசாமி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு ஒரு இளம் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.இதுபற்றி தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். பின்னர் அந்த தம்பதி பயன்படுத்திய கார் மற்றும் வீட்டில் இருந்த ஆணுறைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்திரசேகரன், அமல்ராணி ஆகிய 2 பேரையும் விபசார தடுப்புச்சட்டத்தின் கீழ் ேபாலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire