அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை


அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை
x

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.

விருதுநகர்


விருதுநகரில் அ.தி.மு.க. தலைமை கழக உத்தரவுக்கிணங்க 31, 32 மற்றும் 35-வது வார்டுகளில் உறுப்பினர் சேர்க்கையை முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இதில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன் மற்றும் மாவட்ட ஜெயலலிதா பேரவைஇணைச் செயலாளர் ஆர்.வி. சரவணகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story