- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கருப்பு மண் அரவை மில்லால் பாதிப்பு



சேந்தமங்கலம்:-
சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி கிராமத்தில் கருப்பு மண்ணில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் அரவை மில் புதிதாக தயாராகி வருகிறது. ஏற்கனவே அங்கு சில அரவை மில்கள் இயங்கி வருகின்றன. இந்த அரவை மில்களால் அங்கு சுற்றுச்சூழல், விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த மில்களை தடை செய்ய வேண்டும் என்று சேந்தமங்கலம் பகுதி பொதுமக்கள் ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பனிடம் மனு கொடுத்தனர். அவர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire