விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பந்தலூர் அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும், 100 நாட்கள் பணியை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும், தினசரி 600 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire







