மதுவிற்ற பெண் கைது

பனப்பாக்கத்தில் மதுவிற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பஸ் நிலைய பின்புறம் உள்ள புளியந்தோப்பு பகுதியில் அரசு மதுபாட்டில்கள் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பதாக தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் விரைந்து சென்று மது விற்ற லட்சுமி (வயத 65) என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து ரூ.2,500 மற்றம் 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





