- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆம்புலன்ஸ் சேதம்



உடன்குடியில் ஆம்புலன்சை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடி பேரூராட்சி அலுவலக பகுதியில் த.மு.மு.க. ஆம்புலனஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று மதியம் மருத்துவ உதவியாக தூத்துக்குடிச் செல்ல அழைப்பு வந்ததையடுத்து டிரைவர் இத்ரீஸ் ஆம்புலன்சை எடுக்க சென்றார். அப்போது ஆம்புலன்சின் ஜன்னல் கண்ணாடிகள் கற்களால் உடைக்கப்பட்டு இருந்ததுடன், முன்பக்கத்திலுள்ள 2 டயர்கலும் இரும்பு ஆணிகளால் குத்தி சேதப்படுத்தப்பட்டு இருந்தன. பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் மர்மநபர்கள் ஆம்புலன்சை சேதப்படுத்தி விட்டு சென்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டிணம போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகள் மூலம் மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire